ஒரு வித்தியாசமான கேஸ் :
25 ஏக்கர்
1500 வீடுகள்
20 மாடிகள்
10,000க்கும் மேற்பட்ட மக்கள்
என பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காணப்படும் இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருப்பது பெரும்பாக்கத்தில்.
#CycloneMichaung #ChennaiFloods2023
25 ஏக்கர்
1500 வீடுகள்
20 மாடிகள்
10,000க்கும் மேற்பட்ட மக்கள்
என பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக காணப்படும் இந்த தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருப்பது பெரும்பாக்கத்தில்.
#CycloneMichaung #ChennaiFloods2023
குறிப்பாக தரைத்தளம் குடியிருப்பு அமைந்துள்ள முழு பகுதியிலும் இருப்பதால் சுமார் 30 கோடி லிட்டர் மழை நீர் உள்ளே இருப்பதாக கூறப்படுகிறது. 15 அடி அளவிற்கு கீழே மழைநீர் சூழ்ந்துள்ளதால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட கார்களும், 40 இருசக்கர வாகனங்களும் சிக்கியுள்ளது. மேலும் 10 நாட்கள் மழை நீர் அடுக்குமாடி குடியிருப்பின் அடித்தளத்தில் தேங்கி இருக்கும் பட்சத்தில் 20 மாடி கட்டிடத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது வரை எட்டு ராட்சச மோட்டார்கள் மூலம் மழை நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீரை முழுமையாக வெளியேற்ற 25 நாட்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.
Loading suggestions...