#இளமை_புயல்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
2003 ல் கட்ச் மாவட்ட கலெக்டராக இருந்த பிரதீப் சர்மா நகரின் மறு நிர்மாணத்தின் ஒரு பகுதியாக பூஜ் நகரத்தை அழகுபடுத்த ஒரு மலை தோட்டம் அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதற்காக, அந்தத் துறையில் சிறப்பிடம் பெற்ற மாதுரி என்ற 24 வயது இளமை புயலை பெங்களூரில் இருந்து தருவித்தார்
#தந்தையின்_முட்டு
அவள் அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. தந்தை என்கிற முறையில் நான் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள #சாஹபிடம் அவளைக் கவனித்துக் கொள்ள கூறினேன்
அதாவது கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சாஹேப் மான்சியின் ஒவ்வொரு நடமாட்டத்தை கண்காணித்தாராம்
அவள் அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. தந்தை என்கிற முறையில் நான் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள #சாஹபிடம் அவளைக் கவனித்துக் கொள்ள கூறினேன்
அதாவது கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சாஹேப் மான்சியின் ஒவ்வொரு நடமாட்டத்தை கண்காணித்தாராம்
#பிரதீப்சர்மா_வாக்குமூலம்
கடச் கலக்டரா இருந்தவர், பாவ் நகருக்கு முனிசிபல் சேர்மனாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, ஊழல் குற்றசாட்டில் சஸ்பெண்டும் செய்யப் பட்டார். அதனை எதிர்த்து 2011 ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்த போது சாஹப்பின் தனி தொலைபேசி எண் மானசியிடம் இருந்தது தெரிந்தது
கடச் கலக்டரா இருந்தவர், பாவ் நகருக்கு முனிசிபல் சேர்மனாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு, ஊழல் குற்றசாட்டில் சஸ்பெண்டும் செய்யப் பட்டார். அதனை எதிர்த்து 2011 ல் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்த போது சாஹப்பின் தனி தொலைபேசி எண் மானசியிடம் இருந்தது தெரிந்தது
#குஜராத்_போலீஸ்
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது பற்றி கவலை கொள்ளாது, உளவு சாதனங்களுடன் இளம் பெண்கள், இளைஞர்கள் பின் திரிந்து இருக்கிறது. பிரதீப் சர்மா போன்ற மூத்த IAS அதிகாரிகளும் கண்காணிக்கப் பட்டனர். இடை இடையே அப்பாவி முஸ்லிம்கள் போலி என்கவுண்டரில் போட்டும் தள்ளப்பட்டனர்
சட்டம் ஒழுங்கை பராமரிப்பது பற்றி கவலை கொள்ளாது, உளவு சாதனங்களுடன் இளம் பெண்கள், இளைஞர்கள் பின் திரிந்து இருக்கிறது. பிரதீப் சர்மா போன்ற மூத்த IAS அதிகாரிகளும் கண்காணிக்கப் பட்டனர். இடை இடையே அப்பாவி முஸ்லிம்கள் போலி என்கவுண்டரில் போட்டும் தள்ளப்பட்டனர்
#நவீன_சீதைகள்
இந்த விவரம் எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு கிராமத்தில் ராமனின் அழைப்புக்கு காத்திருக்கிறார் அவர்
காத்திருந்தால் தான் அவர் சீதை
அதைத்தான் சனாதனம் விரும்புகிறது
சாக்ஷி மகராஜ் கூறுவது போல
சீதைகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்
m.timesofindia.com
இந்த விவரம் எதுவும் தெரியாமல், ஏதோ ஒரு கிராமத்தில் ராமனின் அழைப்புக்கு காத்திருக்கிறார் அவர்
காத்திருந்தால் தான் அவர் சீதை
அதைத்தான் சனாதனம் விரும்புகிறது
சாக்ஷி மகராஜ் கூறுவது போல
சீதைகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்
m.timesofindia.com
Loading suggestions...